21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பூணூலைப் பற்றி விமர்சனம் செய்த நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன், ரசிகர்கள் மற்றும்...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலை குறித்து வெளியிட்ட காணொளி, போராட்டத்தை தூண்டும் வகைக்கானது என்று காணொளி பதிவு வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம்-சென்னை 8 வழி...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், மூன்றாவது அறங்கூற்றுவராக அறங்கூற்றுவர் சத்யநாராயணன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் பத்தொன்பது நாட்களுக்கு...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக மொழிகள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கொண்டுள்ளன. நம்முடைய தமிழ் முன்னோர் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கின்றனர். அது அகப்பொருள், புறப்பொருள் என்கிற பொருள் இலக்கணம்.
அகப்பொருள் இலக்கணத்தை...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால், துணைநிலை ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த அஜித் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நேரடி மோதல் நடந்துவருகிறது. முதல்வர் சொல்வதுபடி நடப்பதா, இல்லை...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவலர் ராஜவேலுவை ஆனந்தனின் கூட்டாளிகள் சரமாரியாகத் தாக்கினர். அவரின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டு விழுந்தது. இதுதவிர, இடது காது மற்று கன்னத்திலும் வெட்டுக் காயங்கள் உள்ளன. 18 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிவரும்...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது.
இலங்கை வடக்கு மாகாண அரசில் அமைச்சராக...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தலைமைப் பதிவாளரிடம் மனு அளித்தார். இதையடுத்து, 3-வது அறங்கூற்றுவர்...
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வித்தியாசமான கதைக் களங்கள், கதை பாத்திரங்கள் மூலம் தமிழ் திரைப் படத்தின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மிஷ்கின்.
இவர் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், நன்கு பேசப்பட்டதோடு வணிக ரீதியாகவும்...