May 1, 2014

வைகோ அறிக்கை! விஜயகலா மகேஷ்வரன் கருத்துக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து முதல் குரல்

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகலா மகேஷ்வரன் கருத்துக்கு ஒட்டு மொத்த சிங்களர்களும் கொதித்தெழுகிற நிலையில், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 

'நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எங்களை...

May 1, 2014

நடுவண் அமைச்சரின் மாலை மரியாதை! இறைச்சி வியாபாரியைக் கொன்ற குற்றவாளிகளுக்கு

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜார்க்கண்ட் மாநிலம், ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு அலிமுதீன் அன்சாரி என்ற இஸ்லாமிய இறைச்சி வியாபாரி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இந்த...

May 1, 2014

இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடரும் 2,50,00,000 ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார்

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் நம்முடைய செல்பேசியைப் பயன்படுத்தி எடுக்கும் புகைப்படத்தை பல்வேறு வண்ணத்தில், வடிவத்தில் மாற்றித் தரும், முகநூல், கீச்சு போன்றதொரு செயலிதான் இன்ஸ்டாகிராம்.

நாம் எடுக்கும் படத்தை நம் விருப்பம் போல, நமக்கு எந்த வண்ணம், வடிவம்...

May 1, 2014

தங்கள் முழுமையாக ஆண்டு முடித்த பிறகுதான் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறது ஆளும் அதிமுக

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடப் படுகிறது. அதை மிச்சப்படுத்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட...

May 1, 2014

'தேநீர்க்கடை திரைப்பட விருது' குறும்படங்கள், திரைப்படங்களை ஊக்குவிக்க வழங்கப் படுகிறது

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறந்த குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தேநீர்க்கடை திரைப்பட விருது என்ற தலைப்பில் விருது வழங்கப்படுகிறது.

கைத்தட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே...

May 1, 2014

தந்தையர்கள் குழந்தையை தனியாக அழைத்துச் செல்ல முடியாத நிலை நாடு முழுவதும் பரவியிருக்கிறது.

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் தானியில்; கடைக்குச் சென்றவரை, 'குழந்தையைக் கடத்திச் செல்கிறார்' என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கர்நாடக...

May 1, 2014

கண்டு ரசித்த மெரினா! பழங்குடி மாணவிகள் சென்னைக்கு முதன்முறையாக வந்து

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மண்ணில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து, மெரினாவை கண்டு ரசித்துள்ளனர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவிகள். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள். சிறு...

May 1, 2014

தாய்மொழியை காக்க இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சில மொழிகள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து வருகின்றனர். இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு...

May 1, 2014

போதும் பழைய சாலைகள்! நேரம், எரிபொருளை மிச்சப்படுத்திட புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை: யுவராஜ்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே எரிபொருளை மிச்சம்பிடித்து காட்டலாம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...