23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகலா மகேஷ்வரன் கருத்துக்கு ஒட்டு மொத்த சிங்களர்களும் கொதித்தெழுகிற நிலையில், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
'நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எங்களை...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜார்க்கண்ட் மாநிலம், ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு அலிமுதீன் அன்சாரி என்ற இஸ்லாமிய இறைச்சி வியாபாரி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இந்த...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் நம்முடைய செல்பேசியைப் பயன்படுத்தி எடுக்கும் புகைப்படத்தை பல்வேறு வண்ணத்தில், வடிவத்தில் மாற்றித் தரும், முகநூல், கீச்சு போன்றதொரு செயலிதான் இன்ஸ்டாகிராம்.
நாம் எடுக்கும் படத்தை நம் விருப்பம் போல, நமக்கு எந்த வண்ணம், வடிவம்...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடப் படுகிறது. அதை மிச்சப்படுத்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறந்த குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தேநீர்க்கடை திரைப்பட விருது என்ற தலைப்பில் விருது வழங்கப்படுகிறது.
கைத்தட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் தானியில்; கடைக்குச் சென்றவரை, 'குழந்தையைக் கடத்திச் செல்கிறார்' என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மண்ணில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து, மெரினாவை கண்டு ரசித்துள்ளனர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவிகள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள். சிறு...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சில மொழிகள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து வருகின்றனர். இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே எரிபொருளை மிச்சம்பிடித்து காட்டலாம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...