May 1, 2014

சுஷ்மா சுவராஜை பின்னுக்கு தள்ளி, தலைமை அமைச்சரானாராம் மோடி: ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் தற்போது இந்தியத் தலைமை அமைச்சராக இருந்திருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு...

May 1, 2014

சுந்தருக்கு மிரட்டல் கடிதம்! பதினெட்டு சமஉக்கள் தகுதி நீக்க வழக்கில், செல்லாதென தீர்ப்பளித்தவர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பிபனர்கள் பதிகை செய்த மனுக்களை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதிநீக்கம் செல்லும் என்று தலைமை...

May 1, 2014

குகையில் இருந்து 6 சிறுவர்கள் மீட்பு! கடற்படை நீச்சல் வீரர்கள் சாகசம்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி சிகிச்சை வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு...

May 1, 2014

ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டார்: ஜெ.தீபா

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து குற்றச்சாட்டுகளை...

May 1, 2014

முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பணக்காரர்கள் பட்டியலில், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும்,...

May 1, 2014

கிரண்பேடியை புறக்கணித்த அரசு அதிகாரிகள்! உச்சஅறங்கூற்றமன்ற தீர்ப்பு எதிரொலி

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. 

உச்ச அறங்கூற்றுமன்றம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர்...

May 1, 2014

ரூ.1,20,00,000 சம்பளத்தில் கூகுளில் வேலை பெற்றுள்ளார்! 22 அகவை தென்னிந்திய மாணவர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூருவை சேர்ந்த 22 அகவை மாணவர் ஆதித்யா பலிவாலுக்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆண்டுக்கு ரூ. 1.20 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப்...

May 1, 2014

முறையான திட்டமிடல், தெளிவான வரையறை இன்றி- நீட் தேர்வு குறித்து புதிய புதிய அறிவிப்புகள்: கல்வியாளர்கள்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் வெளியிடப்பட்டுள்ள நீட் தொடர்பான  அறிவிப்புகள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும் என கல்வியாளர்கள்...

May 1, 2014

பிலிப்பைன்சில் ஒரு பெரியார்! அதிர்ச்சியில் மதவாதிகள்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம பெரியாரைப் போல- கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டவாவோ நகரில் தொழில்நுட்பம்...