26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வேதனைத்...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னைக்கு அமித்ஷா வந்ததே, வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் அமித்ஷா சிகிச்சைக்கு தானாம்.
நாடளுமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணி, அதற்கான மேலிடத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றை...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில், கொழும்பு மாநகர அவை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா அகவை40 சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு ஓராண்டுக்குள் வர உள்ள நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசால் பொருளாதாரத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்து வாக்குகள் பெறுவது என்பது எல்லாம் முடியவே முடியாத காரியம் என்று சுப்பிரமணியன் சுவாமி...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு, தினகரன் சசிகலா ஆதரவோடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
ஆனால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றக் கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா பதிகை செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.
தமிழக வரவு-செலவு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் விஜி அகவை38 திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அன்பு அறக்கட்டளை, என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் இந்த ஆண்டிற்கான தியேல் ஊக்கவிருது, சென்னையைச் சேர்ந்த 21 அகவை மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்திரமேரூர். பல்லவர்களும், சோழர்களும் ஆண்ட தொன்மையான ஊர். இங்குள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் சோழர்கள் ஆட்சிக்கால ஆட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சோழர்கள் காலத்தில்...