May 1, 2014

பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார்! நமீதா அதிரடிப் பெண்ணாக அசத்துவாராம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார். கடைசியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய காதல்டா என்னும் புதிய படத்தை இயக்க உள்ளார். 

இந்தப் படத்தை தனது சிம்பு...

May 1, 2014

தன்வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த படம் ஒரு குப்பைக் கதை என்கிறார் கிரண் ஆர்யா

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு குப்பைக் கதை தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று பகைவனாக நடித்த கிரண் ஆர்யா கூறியிருக்கிறார். 

நடன இயக்குனர் தினேஷ் கதைத் தலைவனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு...

May 1, 2014

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார்! தமிழாற்றுப் படை வரிசையில் கவிஞர் வைரமுத்து நாளை அரங்கேற்றம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப் படை வரிசையில், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார்.

இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:...

May 1, 2014

ஆணவம், அடவடிகளை கைவிட்டு இயற்கைக்கு பணிந்தார் குமாரசாமி! காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் கட்டாயம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைக்குப் பின்னர் கர்நாடகம் அத்துமீறி அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது என்கிற ஆணவமும், அடாவடியும், எல்லை மீறும் போதெல்லாம் இயற்கை அன்னை எல்லையில்லா  மழையை பொழிந்து அவர்களை அணையை திறக்க...

May 1, 2014

மூன்றாண்டுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன!

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது...

May 1, 2014

பத்திரமாக மீட்பு! தாய்லாந்து குகையிலிருந்து அனைவரும்

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது....

May 1, 2014

நீட் தேர்வில் தவறான தமிழ்வினாதாள் காரணமாக தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வின் தமிழ் வடிவ வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு...

May 1, 2014

நடுவண் அரசின் சாகசம்! இன்னும் தொடங்கப்படாத, முகவரி இல்லாத, பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர தகுதி

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு...

May 1, 2014

அடேங்கப்பா! உப்பு தண்ணீரை எரிபொருளாக்கி பைக்கை ஓட்டும் அரசு பள்ளி மாணவி

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து நீர்வளி வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை...