27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார். கடைசியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய காதல்டா என்னும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை தனது சிம்பு...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு குப்பைக் கதை தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று பகைவனாக நடித்த கிரண் ஆர்யா கூறியிருக்கிறார்.
நடன இயக்குனர் தினேஷ் கதைத் தலைவனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப் படை வரிசையில், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார்.
இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைக்குப் பின்னர் கர்நாடகம் அத்துமீறி அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது என்கிற ஆணவமும், அடாவடியும், எல்லை மீறும் போதெல்லாம் இயற்கை அன்னை எல்லையில்லா மழையை பொழிந்து அவர்களை அணையை திறக்க...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது....
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வின் தமிழ் வடிவ வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து நீர்வளி வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை...