31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையில் பாண்டிகோவிலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கருத்துப் பரப்புதலைத் தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி அரேபியாவில் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காலை டெல்லியை சேர்ந்த 17 அகவை சிறுமி காவல் நிலையத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த சிறுமி வசிக்கும் வீட்டுக்கு...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருட்-திருட்டு- திருட்டன் என்பது தான் சரியான சொல்லாக்கம். திருடன் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதை- களவுத் தொழில் புரிகிறவரை தமிழில் திருடன் என்று ஏதோ மரியாதை நிமித்தமாக சொல்வது போல் இருக்கிறதே என்று பலருக்கும் ஐயம்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் தேர்தல் தேவை: தமிழர் முன்னேற்றம், தமிழர் கல்வி, தமிழர் வேளாண்மை, தமிழர் நீராதாரம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் வரலாறு, தமிழர் தொன்மங்கள், தமிழ் அதிகாரம், மொத்தத்தில் இந்திய மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான பாஜக அப்பறப் படுத்தப்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர் காமராசர். இன்று அவர் பிறந்த நாளில், அவர் பெருமைகளைக் கொண்டாடுவோம். மாணவர்கள் கல்விக்கு, பசி தடையாகி விடக்கூடாது என்பதற்காக பள்ளியில் மதிய உணவு என்கிற மாபெரும்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்திய தொழிற் நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முதன்மை நகரங்களில்...