01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முகப்பு பக்கத்திலேயே, 'வாருங்கள் நண்பர்களே, எங்கள் படக்கதையைப் படித்து ரசியுங்கள்!' என வந்தியத்தேவன் கட்டியம் கூறுகிறார். அதற்கு பின்பாட்டு போல், 'என்ன ஓய், வந்தியத்தேவரே, நீரே களத்தில இறங்கீட்டீரா?' என்று பட்டை...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தில், கடந்த வாரம் வருமானவரிச் சோதனை அரங்கேறியது. இந்தச் சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது....
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 மேற்கு வங்கத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் நரேந்திர மோடி...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் அமைதியான, மக்கள் நல ஆட்சியை அங்கிகாரம் பெறாமல் நடத்தி வந்தனர். அந்தப் பகுதிகள் தனி ஈழம் போல காவல்துறை, வங்கிகள், கல்வி நிறுவனங்கள் தனி நாணயம் என்றெல்லாம் முன்னெடுக்கப்...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உழவர்கள் அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது:
மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து உழவர்கள் ஆதரவில்...
2018 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இப்போட்டியில் பிரான்சும் குரோஷியாவும் மோதியது, மேலும் குரோஷியாவிற்கு இது தான் முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி என்பது...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
பொதுவாழ்வில், அரசியல் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டியவர் காமராசர். 9 ஆண்டு முதல்வராக...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சி நடத்தும் சிறந்த பாடகர் நிகழ்ச்சியில் முதல் இடத்தை மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதன் பொருட்டு...