30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடிமைப் பொருள் விநியோகத்திற்காக துவரம் பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.360 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் செய்யும் ஒரு அமைச்சர் கூட எங்களிமிருந்து தப்ப முடியாது என்று தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
இது...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அறங்கூற்றுவர் கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.
அவர் பேசியதாவது, நாமக்கல் அருகே...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப்படை என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது. ஆனால், நாற்பதும் நமதே என்ற செயலலிதா கருத்துப் பரப்புதலால், திமுக கூட்டணி தவிடுபொடியாகிவிட்டது.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்பது அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாகியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர் 'சம்பர்க் சே சமர்தான்' என்ற கருத்துப் பரப்புதலை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு 'வேதனைகளை சாதனையாக காட்டும் சாகசம்' என்ற பொருளாகத்தான் இருக்க...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம்...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது.
இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில்...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
? பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், அமாவாசை நேரத்தில் கொடி ஏற்றியுள்ளார் போலி பகுத்தறிவுவாதம் என்று...