May 1, 2014

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கா சாதனை! வேலையில் சேர 20மைல் நடந்தவர்- பாராட்டி காரை பரிசளித்தவர்

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் பழுதாகி இருப்பது...

May 1, 2014

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது. அணைக்கு 1.08 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நாளை வேளாண் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

இன்று தமிழ்நாடு என பெயர் சூட்டப் பட்ட நாள்! போராடி உயிர்நீத்தார் சாங்கரலிங்கனார்; சூட்டினார் அண்ணா

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் அவர்கள். அண்ணா தனது கட்சியான திமுக பதவி யேற்றதும், தமிழ்நாடு என பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போராட்டத்;திற்கு பெருமை...

May 1, 2014

பழந்தமிழர், மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்தனர்! கீழடியில் ஆதாரம் கண்டெடுப்பு

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடுவண் தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6...

May 1, 2014

நடிக்க வரும் தமிழ்ப் பெண்களுக்கு திரைத்துறையினர் கூடுதல் மதிப்பளிக்க வேண்டும்: ஐஸ்வர்யா ராஜேஷ்

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் திரைப்படத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த...

May 1, 2014

எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கும் பாஜகவின் காய் நகர்த்தல்கள்

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற நாளிலிருந்து, இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளிலும் இலஞ்சம் ஊழல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இது அந்தந்தத் துறைகளின் அடிமட்ட வேலையாள் தொடங்கி  உயர்மட்ட அதிகாரிகள் மற்றும், அந்தத் துறை அமைச்சர் வரை நாளொரு மேனி...

May 1, 2014

3600 பேர்களை பலிகொண்டது சாலை பள்ளங்கள்!

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முதன்மை முன்னெச்சரிக்கை பணி...

May 1, 2014

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசு, தமிழீழ இறுதி யுத்தத்திற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்ற போது, இலங்கை தமிழர்களை சிங்களர்களுக்கு சமமான தகுதியுடன் நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் போரின் போது தமிழர் பகுதிகளில் நிறுத்திய...

May 1, 2014

தம்படம் எடுக்க முயன்ற 2 பொறிஞர்கள் தவறி விழுந்து பலி! கரைபுரண்டோடும் காவிரி வெள்ளக் குதுகலத்தில்

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் வறட்சி காலத்தில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம் அவர்கள் தேக்கிய நீரே ஆவியாகி கூடுதல் மழை பொழிவிற்கு காரணமாகி தமிழகத்திற்கு நீர் அனுப்பி உதவுவது இயற்கையின்...