02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் பழுதாகி இருப்பது...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது. அணைக்கு 1.08 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நாளை வேளாண் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் அவர்கள். அண்ணா தனது கட்சியான திமுக பதவி யேற்றதும், தமிழ்நாடு என பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போராட்டத்;திற்கு பெருமை...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடுவண் தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் திரைப்படத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற நாளிலிருந்து, இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளிலும் இலஞ்சம் ஊழல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இது அந்தந்தத் துறைகளின் அடிமட்ட வேலையாள் தொடங்கி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும், அந்தத் துறை அமைச்சர் வரை நாளொரு மேனி...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முதன்மை முன்னெச்சரிக்கை பணி...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசு, தமிழீழ இறுதி யுத்தத்திற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்ற போது, இலங்கை தமிழர்களை சிங்களர்களுக்கு சமமான தகுதியுடன் நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் போரின் போது தமிழர் பகுதிகளில் நிறுத்திய...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் வறட்சி காலத்தில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம் அவர்கள் தேக்கிய நீரே ஆவியாகி கூடுதல் மழை பொழிவிற்கு காரணமாகி தமிழகத்திற்கு நீர் அனுப்பி உதவுவது இயற்கையின்...