04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுலுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தை வெகு சிறப்பாக பயன் படுத்திக் கொண்டதாக ஒட்டு மொத்த இணையமும் பாராட்டி வருகிறது.
மோடியிடம் சென்று அவரை ராகுல் கட்டியணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட வினாக்களில் கடுமையான பிழைகள் இருந்தன. 49 வினாக்களுக்கு தாறுமாறாக தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது.
சிறுத்தைக்கு சீத்தா என்றும், ரத்த நாளங்களுக்கு நலங்கள் என்றும், கேள்விகள் மொழி பெயர்க்கப்பட்டதை...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்பிரிக்க நாடான கானாவில் முகமூடி அணிந்து காணொளி ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத மத போதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாகவும் திகிலூட்டும் தகவல்...
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், ஹிந்து கடவுள்களான ராமன் - சீதையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய 100 ரூபாய் தாளின் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாய் தாளிலும்; ஒரு படம் இருப்பது போன்று புதிய 100 ரூபாய் தாள்களில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது....
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில்...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, அசாமி, ஹிந்தி ஆகிய 17 மொழிகளில் பேசுவதற்கு மாநிலங்களவையில் அனுமதி உண்டு. இந்நிலையில், போடோ, மைதாலி, காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகளில் பேசுவதற்கு...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
பின்பு நடுவண் அரசுக்கு எதிராக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா...