11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 'நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும்,...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்வரூபம்-2' படத்தின் பட விளம்பரம் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், பட வெளியீட்டுக்கு இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதாக...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் அகவை 19. இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இயல்அறிவு இளவல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன்...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தில் தலைமை அமைச்சராகும் முதல் கிரிக்கெட் வீரர் என்று இம்ரான்கான் அறியப் பட இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர்...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன், புவி, நிலா மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம்...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. மொட்டு வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொலைவில் உள்ள மாணவர்கள் வந்துசெல்ல, பள்ளி சார்பில்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக இருப்பவர் நந்தினி. இவர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நீல்கிரீஸ் பல்பொருள் அங்காடிக்கு நேற்று சென்றார். அங்கு பேசியில் பேசிக்கொண்டே சிறு சிறு பொருட்களை எடுத்து சட்டைப்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்தபோது, வங்காள தேசம், கிழக்கில் அமைந்தது கிழக்கு வங்காளம் என்றும், மேற்கில் அமைந்தது மேற்கு வங்கம் என்றும் அழைக்கப் பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு, முகமதியர்கள் அதிகம்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் தலைமைஅமைச்சர் மோடியை...