12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் தனுஷ் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தமிழக முதல்வரே' என தனுசை...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலகாபாத்துக்கு வந்திருந்த அமித்ஷாவுக்கு அலகாபாத் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.
அப்போது காவல் துறையினர், இரண்டு மாணவிகள் ஒரு மாணவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதன் காணொளி சமூக...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போகிறது என்று பலரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது....
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ்வை காதலிப்பதாக செய்தி வந்தது. அதை உறுதிபடுத்தும் வகையில் சுருதி நிகழ்ச்சிகளில் மைக்கேலுடன் கலந்துகொள்கிறார்.
இது குறித்து கமலிடம் கேட்டபோது 'என்...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. ,வற்றைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தம் 36 வகை குறிஞ்சி மலர்களில் 8 வகை குறிஞ்சி மலர்கள்...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கங்கை ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது தொடர்பான விவகாரம் நேற்று டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
உத்தரபிரதேசம் மாநிலம், ஹரிதுவாரில் இருந்து உன்னாவ் வரை செல்லும் கங்கை ஆறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது....
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. இந்த...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரொம்ப காலம் பகையாய் தள்ளியிருந்து விட்டு, பாவம் அவர் பிழை இதில் என்ன இருக்க முடியும் என்று சிலருடன் மீண்டும் நாமாகச் சென்று இணைவதுண்டு; அப்போது நாம் கொஞ்சம் கூடுதலாகத் தான் ஒட்டி உரசி விடுவோம்; அப்புறம், அடச்சே நாமா இப்படி என்று நம்மை...