27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யுவன் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம், பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைஸா, முனீஸ்காந்த், ஆனந்த்பாபு, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியாகியுள்ள, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர்...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர்...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்றுமன்றம் விடுவித்தாலும் துரத்தி துரத்தி கைது செய்யப்படும் திருமுருகன் காந்தி போன்ற நிலையில் இருந்தவர்தான் கருணாநிதி அவர்கள். படிப்படியாக நம்பகத்;தை உறுதிப் படுத்தி, நடுவண் அரசின் 'இசட்பிளஸ்' பாதுகாப்பு பெற்றிருந்தவர்தாம்...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த தகவலை திரட்டி வர, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2' சூரியனை சுமார் இரண்டு கோடியே எழுபது இலட்சம் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் சூரியப்...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதைத் தலைவியாக வலம் வரும் சமந்தா, அடுத்ததாக ஒரு கொரிய படத்தின் தழுவலாக உருவாகும் படத்தில் என்பது அகவை பாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தா திருமணத்துக்கு...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வழக்கறிஞர் புருசோத்தமன் அவர்கள் சென்;னை உயர் அறங்கூற்று மன்றத்தில், 'கல்வி கற்பித்தல்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு வழக்கு பதிகை செய்துள்ளார்.
அந்த மனுவில், 'தேசிய கல்வி...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழந்தமிழர் வரலாற்று கிழக்கு எல்லையான கீழைக்கடல் உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள இக்கடல், இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு...
25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என...
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர்....