29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர ஹீலியோஸ்1 மற்றும் ஹீலியோஸ்2 செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.
புவியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த...
29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வணிக பற்றாக்குறையானது மோடி அரசு பதவியேற்ற கடந்த ஐந்து ஆண்;டுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு கடந்த மாதம் 16.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
காரணம் என்னவெனில் டாலர் மதிப்பு...
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் நயன்தாரா. ஒரு பக்கம் கதைத்தலைவர்களுக்கு இணை வேடத்தில், இன்னொரு பக்கம் கதைத்தலைவிக்கு தலையாயத்துவம் உள்ள வேடத்தில் என கலக்கி வருகிறார்.
அடுத்து அவர் நடிக்க...
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் சல்லிக்கட்டுப் புரட்சி வெடித்தபோது மார்க்கண்டேய கட்ஜு போட்ட தொடர் பதிவுகளால் தமிழர்தம் பாராட்டுகளைப் பெற்றார். நானும் தமிழனே என்றும் அவர் உணர்ச்சிகரமாக அறிவித்தார். அந்த அளவுக்கு தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் புரட்சி அவரை...
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுக சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன்:
(!) தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல பொறுப்பாளர்கள்...
28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சில் மேற்கு பகுதியில் புய் டு பவ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இங்கு வரும் பொதுமக்களில் சிலர் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் போடாமல் சென்று விடுகின்றனர்.
இதனை தொடர்ந்து சுற்று சூழலை காப்பதற்காக பூங்கா நிர்வாகத்தினர்...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வேதியன்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் அகவை 55. இவரது மனைவி ஆராயி அகவை 52. இவருக்கு ஏற்கனவே 9 முறை பிரசவம் வீட்டிலேயே நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மீதமுள்ள 8 குழந்தைகளில் 4...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரும்பாலான கட்சிகள் களம் இறங்க உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வரப்போகும் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலாவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை எந்த இடைத்தேர்தல்களிலும் இல்லாத...
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த யானைகளுக்கும் நீட் தேர்வெல்லாம் கிடையாது. எந்த மாநிலத்து யானைகளும் வந்து பயிற்சி பெற்றுச் செல்லலாம்!
இந்தியாவிலேயே, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் தான் யானைகள் எண்ணிக்கை அதிகம். கேரள கோயில்களில் யானை வளர்ப்பு என்பது...