01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாகன சோதனையின்போது எம்-பரிவாஹன், டிஜிலாக்கர், மூலம் காட்டப்படும் கணினிமய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று காவல்துறை பொது இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் அசல் சான்றிதழ்கள்...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன்படுத்தலாம் என்று...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக இருந்தவர். செயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் முற்களால் நிரம்பியது. இரும்புப் பெண்மணி, தன்னம்பிக்கையின் தாரக மந்திரம், துணிச்சலின் சிகரம் என தமிழக அரசியலின்...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும், கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய்...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கதைதலைவிக்கு முதன்மைத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக பல பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார்.
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கியவர் ரத்ன...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் தலைமை அமைச்சர் வாஜ்பாய் இன்று மாலை உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமனார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்: வாஜ்பாய் மறைவால் இந்தியா தனது சிறந்த...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை.
அவர் தயாரித்தது பெட்ரோல் இல்லையா? அவர் தயாரித்தது எரிபொருளே இல்லையா? மூலிகை...
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் அடுத்த அமையப் போவது திமுக ஆட்சியே என்று அனைத்து தரப்புகளில் இருந்தும் செய்திகள், தகவல்கள், கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணமாய் இருக்கின்றன. அதன் பொருட்டு, அந்த வாய்ப்பை திமுக அறுவடை செய்ய திமுக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்...
30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் முதல் பார்வைக்கான சுவரொட்டி வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு வெகு நாட்கள்...