May 1, 2014

அதிர்ச்சியையும், திகிலையும் உருவாக்கும் மழையின் கொடுமை! கொண்டானாஅள்ளி என்ற கிராமமே மழையில் மூழ்கி விட்டதாம்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது....

May 1, 2014

கேரள மீன்விற்பனை புகழ் கல்லூரி மாணவி வெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். 

திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில்...

May 1, 2014

பேரறிவாளன் வழக்கு நெடுந்தொடர், தொடரும் போட்டு அறுபது நாட்களுக்கு அப்பால் ஒத்திவைப்பு! உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகாமை குற்றப்பத்திரிகை பதிகை செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இடைக்கால மனு பதிகை...

May 1, 2014

அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' விரைவில் திரைக்கு வருகிறது

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காசியப், ராசிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் தணிக்கை குழு பொதுமக்களுக்கும் மூத்தோர்களுக்குமானது என சான்றிதழ் வழங்கியுள்ளது.

கேமியோ...

May 1, 2014

ஒருவழியாக பாகிஸ்தான் தலைமைஅமைச்சராக தேர்வானார் இம்ரான் கான்! 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் நடந்தது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப்...

May 1, 2014

உடைந்த கையுடன், மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் தன்இன கேரள மக்களுக்கு உதவும் அமலாபால்!

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலையாள நடிகையான அமலாபால், தமிழில் 'மைனா' படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று பெரிய கதைத்தலைவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய...

May 1, 2014

செல்பேசி தந்த சோகம்! காதறுபட்ட மனைவி, கைதான கணவன்

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா அகவை40 எடப்பாடியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா அகவை40 இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக...

May 1, 2014

கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு! 100 ஆண்டுகளில் இல்லாத மழை

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த 8 நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழைக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கீச்சில் பதிவு செய்துள்ளார். உதவும் உள்ளங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து கேரள மக்களுக்கு...

May 1, 2014

சவப்பெட்டியாக பயன்படுத்தப் பட்டதா! 2300 ஆண்டுகள் பழமையான கல்சிற்பத் தொட்டி, பல்லாவர தொல்பொருள் ஆய்வில் கிடைத்தது

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில். சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 5.56 அடி நீளமுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சவப்பெட்டியாக இருக்கலாம் என்று கருதத் தக்க 'பழங்கால கல்சிற்பத் தொட்டி' கிடைத்தது. இந்த பழங்கால...