02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடகு மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து இயக்கமின்றி காணப்படுகிறது....
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார்.
திருச்சூரைச் சேர்ந்தவர் ஹனான் ஹமீது. இவர் தோடுபுழாவிலுள்ள அல் அசார் கல்லூரியில்...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகாமை குற்றப்பத்திரிகை பதிகை செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் இடைக்கால மனு பதிகை...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காசியப், ராசிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் தணிக்கை குழு பொதுமக்களுக்கும் மூத்தோர்களுக்குமானது என சான்றிதழ் வழங்கியுள்ளது.
கேமியோ...
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் நடந்தது.
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப்...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலையாள நடிகையான அமலாபால், தமிழில் 'மைனா' படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று பெரிய கதைத்தலைவர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா அகவை40 எடப்பாடியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா அகவை40 இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த 8 நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழைக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கீச்சில் பதிவு செய்துள்ளார். உதவும் உள்ளங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து கேரள மக்களுக்கு...
01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில். சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 5.56 அடி நீளமுள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சவப்பெட்டியாக இருக்கலாம் என்று கருதத் தக்க 'பழங்கால கல்சிற்பத் தொட்டி' கிடைத்தது. இந்த பழங்கால...