May 1, 2014

அமீரக காவல்துறையினருக்கு மட்டுமல்ல பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள்! கேள்வி: ஏன்? விடை: அதிர வைக்கும் தொழில் நுட்பம்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் காவல்துறையினர் நாம் அன்றாடம் பார்க்கும் சின்ன சின்ன பூச்சிகளை தங்களின் உளவாளிகளாக பயன்படுத்தி பெரிய பெரிய குற்றம் செய்யும் குற்றவாளிகளை சுலபமாக கண்டுபிடிக்கின்றனர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்கள்...

May 1, 2014

மழை நிற்கிறது! கேரளமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிபடிப் படியாக திரும்ப முடியும். இந்திய வானிலை மையம் தகவல்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளதால் மக்கள் நம்மதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, நாளை முதல் கொச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு...

May 1, 2014

சரவெடிகளாக பகடிகளை ஆள்ளி வீசினார்கள் அதிமுக அமைச்சர் பெருமக்கள்! திருப்பரங்குன்றத்தில், அதிமுக கூட்டத்தில்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில்...

May 1, 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு! வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஒண்டிவீரன் பூலித்தேவன் கொண்டாட்டங்களுக்கு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஒண்டிவீரன் நினைவு நாளையும், பூலித்தேவன் பிறந்த நாளையும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும் சேவல்...

May 1, 2014

நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் ரூ.1 கோடி நிதியுதவி! மழையால் வீழ்ந்த கேரளமக்களை மீட்டெடுக்கும் இந்திய மக்களின் பாசவலை

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு...

May 1, 2014

பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது! திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வெள்ளளையர்களால் கட்டப்பட்டது

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18வது தூண் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் தற்போது 20வது தூணும் இடிந்து விழுந்து பாலம் முற்றிலுமாக...

May 1, 2014

ரோசனை ஜீனியஸ் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், கதைத்தலைவராகவும் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் சுசீந்திரன்

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குனர் சுசீந்திரன் தனது ஜீனியஸ் திரைப்படம் குறித்து கூறிதாவது: நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒற்றை வரியில்...

May 1, 2014

பொது மக்கள் வரவேற்கிறார்கள்! தவறுக்கு தண்டனை என்கிற நிலையை மாற்றி, திருந்த வாய்ப்பு என்பதான தீர்ப்பை

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்;துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்கள் போக்குவரத்துக் காவலர்களுடன் நின்று போக்குவரத்தைச் சரிசெய்ய அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனத்தை செல்பேசியில்...

May 1, 2014

யார் இந்த வல்வில்ஓரி! அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்ட சிறுமி சஞ்சனா, இன்றைய தமிழர் பெருமிதம்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி தனது 3 அகவையிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகள்...