May 1, 2014

இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் சிறந்த மாநில முதல்வராக மம்தா பானர்ஜிக்கு இடம் கிடைத்திருக்கிறது

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் நடத்திய கருத்;துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது விழுக்காடு ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர்...

May 1, 2014

நியூசிலாந்தின் பெண் அமைச்சர் மிதிவண்டியில் பிரசவத்திற்கு சென்றது வியப்பே! நம்மூரில் நடந்தே சென்று பிரசவம் பார்த்துக் கொள்வது இயல்பானது

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நியூசிலாந்தின் பெண் நடுவண் அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யமாக பதிவு செய்யப்பட்டு...

May 1, 2014

இந்தியாவில் ஏற்படப் போகிற கடும் வெள்ள அபாயத்திற்கு மாநிலங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம்

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் ஏற்படப் போகிற வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் பேர்கள் அழிந்து போகலாம். மேலும், ஐம்பதாயிரம் கோடிக்கும் அதிகமாக பொருட்சேதங்கள் ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தகவல் கடுமையாக...

May 1, 2014

மொய்விருந்து! பொருளாதார ஒத்துழைப்பிற்கான தமிழர் கண்டுபிடிப்பு; விடாமல் பின்பற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டம் தமிழர் பெருமிதம்

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மொய் என்பது தமிழர்தம் குடும்பங்களில் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகும்.  மொய்யில் இருவகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில்...

May 1, 2014

மண்ணின் மைந்தரின் மாபெரும் பங்களிப்பு! கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சஅறங்கூற்றுமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டன

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்காக நிவாரண பொருட்கள் உச்சஅறங்கூற்றுமன்ற வளாகத்தில் சேகரிக்கப்பட்டது. அறங்கூற்றுவர் குரியன் ஜோசப்புக்கு எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காலாடிதான் சொந்த ஊராகும்.

அறங்கூற்றுவர் குரியன் ஜோசப் தன்னார்வலர்களுடன் சேர்ந்து...

May 1, 2014

மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை! தமிழக அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்குள்; கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கும்படி கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,543 அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை...

May 1, 2014

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 168 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டுகளை இந்தியா தோல்வியுற்ற நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக...

May 1, 2014

கேரளாவில் மழை நின்றது! அனுதாப தளத்தில் இருந்து ஆய்வுத் தளத்தை நோக்கி நகர்கிறார்கள்; பாதிப்புக்கு நகரமயமாக்கல் காரணமாம்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார். 

இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை...

May 1, 2014

கேரளாவில், மிக மோசமான மழை முடிவிற்கு வந்துள்ளது! தமிழ்நாடு வெதர்மேன் ஆறுதல் கணிப்பு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு வெதர்மேன் வானிலை கணிப்பு, பெரும்பாலும் நம்பிக்கையைத் தந்து வந்திருக்கிறது தமிழகத்திற்கு. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் இன்றில் இருந்து அங்கு படிப்படியாக மழை குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன்...