06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ. 700 கோடி மற்றும் கதார் அரசின் ரூ. 36 கோடி நிதியுதவிகளை நடுவண் அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த சில...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.இராஜா உலகறிந்த ஹிந்துத்துவாவாதி. கவிஞர் மனுஷ்யபுத்திரன் பின் நவீனத்துவவாதி, இருவருக்கும் ஒரு ஒற்றுமை: தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழால் வாழ்ந்து கொண்டு தமிழ்மரபுகளை நையாண்டி செய்து தமிழக மக்களோடு, வாழ்ந்து...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தில் இடம் பெறும் ஒரு நாட்டுப்புற பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் கனா. அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை எண்வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில்...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த இரண்டு கிழமைகளுக்கு மேலாக கனமழை பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது. தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில், 5 சென், 10 சென், 20 சென், 50 சென், 1 ரிங்கிட் என்ற சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. மலேசியாவின் நடுவண் வங்கி அவற்றை கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிழப்பு செய்தது. அவற்றுக்கு பதிலாக 1 ரிங்கிட் நோட்டை...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழை போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் அபரிமிதமான மழையால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. குறுகிய கால இடைவெளியில் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பிவிட்டது. உபரி தண்ணீர் மொத்தமும் மேட்டூர்...