13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸடாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோரேகான் பகுதியில் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர்களாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோடி, அமீத்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து கடிதம் சிக்கியதாம். இக்கடித்ததை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதில் மனித உரிமைகள் துறை அமைச்சராக ஷிரீன் மஸாரி உள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிரீன் மஸாரி, நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார், அங்கிருந்து செங்கனூர், ஆலப்புழாவில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மாவட்ட ஆட்சியர்கள், மக்களை அசத்தோ அசத்து என்று அசத்தும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார். நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர்...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் ராஜபக்சேமீது தீவிர பாசம் கொண்டவர்....
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் அதிரடி படமான சைலன்ட் என தலைப்பிட்டுள்ள வசனங்களே இல்லாத பேசும் படமாக உருவாகிறது. (அப்புறம் எதற்கு வெறுமனே மூன்று மொழிகள் என்று வரையறை? உலக மொழிகள் எல்லாவற்றிலும் வெளியிட வேண்டியது தானே?...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி...