14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.
உலகச் சந்தையில் ஒரு டாலருக்கு விற்கிற எந்தப் பொருளையும், இந்தியப் பணம் ரூ70.82...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கலைஞர் செயலலிதா இரண்டு பெரிய அரசியல் பிரபலங்கள் மறைவிற்கு பின் நடிகர்கள் பலருக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது.
இதில் முந்தியவர் கமல்ஹாசன். இவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டு...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து வெங்கடாச்சலம் என்ற பயணி சென்னைக்கு தொடர் வண்டியில் 2-ம் வகுப்பில் படுக்கை வசதியில் பயணித்துள்ளார். அப்போது, இரவில் அவரின் காலை எலி ஒன்று கடித்ததில் ரத்தம் சொட்டியது. இது குறித்து...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமானக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். நடுவண் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சனையை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் 99.3 விழுக்காடு வங்கிக்குத் திரும்பிவந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக என்று எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 விழுக்காடு தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில், மோடி அமித்சா குழுமம் மற்றும் இந்தக் குழுமத்திற்கு நட்பான கார்ப்பரேட்டுகள் கருப்புப்பணத்தை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எலிக்கு பயந்து கூரையை எரித்த கதையாக, கறுப்புப் பணம், கள்ளரூபாய்தாள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட, பணமதிப்பு நீக்கத்தின் போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களில் 99.3 விழுக்காடு வங்கிகளுக்கு...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசினால் தமிழர் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
தமிழ் மக்களின் நிலங்களை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படத்தின் அனைத்து காட்சிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...