19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் சிலர் உதவுவதாகவும் 5 சமூக ஆர்வலர்களை புனே காவல்துறையினர் கடந்த கிழமை கைது செய்தனர்.
பி.வரவரா ராவ், சுதா...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு திங்கட் கிழமையும் பிக்பாஸ் வீட்டில், வெளியேற்றர் படலம் நடந்து வரும் நிலையில் இந்தக் திங்கட்கிழமை கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. வெளியேற்றரை தெரிவிக்க விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக வெளியேற்றம் செய்கிறோம் என்பதை...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில், சோபியா என்ற கனடா ஆய்வுக் கல்வி மாணவியுடன், மாணவியின் பாஜக குறித்த திறனாய்வைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே விமானத்தில் பயணித்த தமிழிசை அவரோடு சண்டை...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜவுக்கு நாங்கள் ஆதரவு தர வேண்டுமென்றால், மத்தியில் 10 அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு தர வேண்டும், சும்மா ஆதரவு தர நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சிக்கு முன்பு வரை, ஊழல் எதிர்ப்பு போராளியாகவும், சமூக ஆர்வலருமாக களமிறங்கி வந்த எண்பது அகவை அன்னா ஹசாரே, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏனோ காணாமல் போனார். மீண்டும் மோடி ஆட்சி முடிவுக்கு...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த சோபியா என்ற மாணவிக்கும், அந்த மாணவி இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்த பாஜக தலைவர் தமிழிசைக்கும் இயல்பாக தொடங்கியது விவாதம். பறக்கும் விமானத்திலேயே சோபியாவுடன் சண்டையில்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் மேலும் இணையத்தில் புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த கூகுள் நிறுவனம்.
கூகுள் சேவையில் மின்அஞ்சல், வலையொளி, கூகுள்கூடல்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பவர் கனடாவில் பயின்று வருகிறார். அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்த போது,
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அதே விமானத்தில் தமிழிசையும்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரனுக்கு எதிராக அண்மைக் காலங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. அதிமுகவில் இனி சசிகலா குடும்பத்திற்கு இடம் இல்லை என்கிற ஒற்றை...