18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் தாள்களில் உள்ள அழுக்குகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் நடுவண் நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி,...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணா பல்கலைக் கழக இணைப்பில் உள்ள பொறியியல்; கல்லூரிகளில், இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள், இளநிலை படிப்புக்கு அவர்கள் விரும்பும் சம்பளத்தில் வேலை கிடைக்காத போது முதுநிலை படிப்பில் சேருவார்கள்.
முதுநிலைப்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா, ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தைத் தோண்டும் போது, வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதில்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்டங்களைத் தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் இராகிநகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது பன்னீர் செல்வம் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று தினகரன் கூறி ஒரு சூட்சம செய்தியை கோடிட்டுக்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் என்பது உத்தரப் பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.
இந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமானவரிச்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, 'என்ன செய்தாலும் இந்த...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா, அதர்வா நடிப்பில் முந்தாநாள் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் வியாழக்கிழமையே வருவதாக இருந்து பிறகு வெள்ளிக் கிழமை திரைக்கு வந்தது. இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு காரணங்களால் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது.
உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான்...