24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் நிகழ்ச்சியை சனிக்கிழமையன்று விறுவிறுப்பாக கொண்டு சென்றார் கமல்ஹாசன். அந்த விறுவிறுப்புக்கு பலிகடா ஐசுவர்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கு ஐசுவர்யாவின் அடாவடிகள் அவ்வளவாக பிடிக்கவில்லை என்று...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக, தமிழகம் வந்த முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி திருபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்....
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எகிப்தில் சுமார் 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் மக்கள்...
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அதாவது அமெரிக்கா வளர்வதுதான் காரணம் என்று கூறியுள்ளார் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதுமட்டுமல்லாமல், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது நடுவண் அரசின்...
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா அருகே இமயமலை சாரலில் உள்ள அழகிய நாடு நேபாளம். இதுவரை இந்த நாடு எரி பொருள் உள்ளிட்ட அனைத்து தலையாய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது.
வர்த்தகத்துக்கு மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்ள இந்திய துறை முகங்களை...
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கப் போகிறார்கள்.
இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்க அடிப்படை காரணம், ஜெயாதொலைக்காட்சி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சோபியா, கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் ஆய்வு மாணவி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் தன் சொந்த ஊரில் ஸ்டெர்லைட்டால் நிகழும் பயங்கரங்களைப் பற்றி நன்கு அறிந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சமூக...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்களுக்கு அட்டை இல்லாமல் பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதியை, ஏர்டெல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
இந்தச் சேவையைப் பயன்படுத்த, ஐஎம்டி வசதி கொண்டுள்ள பணம் வழங்கும்...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாசில்லா வாகனங்களை உருவாக்குதல், எரிபொருட்களின் இறக்குமதிகளை குறைத்தல் வகையில், மின்சார வாகனங்கள் இந்தியாவிற்கு மிகச் சிறந்த தீர்வாகும். அரசால் கொள்கை அளவில் முன்னெடுக்கப் பட்டாலும், நடைமுறையில் பெரிதான நடவடிக்கை ஏதும்...