25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாடு...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதிய முயற்சியாக, இணையத் திருட்டுக்கு உயர் அறங்கூற்று மன்ற தடையோடு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சமந்தா நடித்து வெளியாகும் படம் சீமராஜா.
இத்திரைப்படம் வரும் வியாழக் கிழமை வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை இணையதள சேவை...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரி கருநாடகப் பகுதியாகிப் போன பிறகு, அது மேகே தாட்டு என்று கன்னடத்தில் மொழி பெயர்த்து வழங்கப் பட்டு வருகிறது.
ஆடுதாண்டும் காவிரியில், அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக்...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வாக்களித்ததாக போலி கணக்கு காட்டி அவரை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ். என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு என்று செய்தது எதுவுமேயில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களுக்கு அளித்து வரும் தொல்லைகள் ஏராளம்.
அதில் ஒன்றாக மக்கள் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'தமிழ் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. சேரநாட்டுத்...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார். இயக்குனர் விக்ரமனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர் கோவை செந்தில். படையப்பா, கோவா, இது நம்ம ஆளு, தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில்...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான நடுவண் அரசின் மனு மீது உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
உச்சஅறங்கூற்றுமன்றத்தில், அறங்கூற்றுவர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா,...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசலுக்கு நடுவண் அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை...