27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போபர்ஸ் அவதூறு இந்தியாவில் ஆங்கில ஆண்டு 1980 இல் நிகழ்ந்த மிக தலையாய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் சம்பந்தப்பட்டவராக இராஜிவ் காந்தி மீது...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சண்டிகர் மாநிலத்தின் பஞ்ச்குலாவில் செக்டார் 16ஐ சேர்ந்தவர் அதுல்குமார் அகர்வால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் என்ற டாடா நிறுவன கார் விற்பனையாளரிடமிருந்து 3.61 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோக்கர் திரைப்படத்தில் வரும், ஜாஸ்மின் பாடலை பாடியவர் சுந்தரய்யர். இந்த பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் அவர். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் பாடகர் சுந்தரய்யர், வாய்ப்பு கோரி தமது முகநூல் பக்கத்தில் பதிவு...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஞாயிறன்று சென்றாயன் வெளியேற்றப்பட்டார். நியாயப்படி ஐசுவர்யா தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஐசுவர்யாவைக் காப்பாற்ற மக்கள் வாக்களித்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் ஐசுவர்யா மீது மக்கள் அவ்வளவு...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு,...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று கருணாநிதி இறந்த ஒரு சில நாட்களிலேயே நாராயணசாமி அறிவித்தார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முதன்மையான சாலைகளுக்கு கருணாநிதியின் பெயர்...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இனி ஒர் ஆண்டுக்கு மிடுக்குப்பேசிகளை இறக்குமதி செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் புதிய தலைமை அமைச்சர் இம்ரான் கான்.
பாகிஸ்தான தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் இம்ரான் கான் அதிரடியான...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மாட்டோம் என நடுவண் அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
நடுவண்...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைபேசியில் அழைத்தால் அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு.
நேற்று தொடங்கிய இந்தத் திட்டத்தில், ஒரே நாளில் 21,000 அழைப்புகளால் தொலைபேசி சேவையை...