28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். கிபி 2006 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மிருகத்தனமாக உயர்ந்து வருகிறது. மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் காட்டுமிராண்டித் தனமாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெனரல் டயர் ஜாலியன்வாலாபாக்கில் எதிரில் கண்டவர்களை எல்லாம்...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரபிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய கருத்து உழவர்கள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது.
யோகியின், 'கரும்பு உற்பத்தியில் கவனம் செலுத்தும் உழவர்கள், மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதில்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீமராஜா திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயன் பேட்டியின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது வங்கிக் கடன் குறித்து, லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
லண்டன் அறங்கூற்றுமன்றத்துக்கு...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவை சேர்ந்த பணக்காரத் தந்தை ஒருவர் ஸ்காட்டிஷ் மலைப்பகுதியில் அவரது மகள் சொந்த வீட்டில் இருப்பதை போன்று இருப்பதை உறுதி செய்வதற்காக பல கோடி செலவழித்து அவருடன் அனுப்பி வைக்க அதற்குரிய வேலையாட்களைத் தேடி...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக ஒப்பந்தம் வழங்கி முறைகேட்டில்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் உதகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை கொண்டாடும் விதமாக முதன்முறையாக குறிஞ்சி திருவிழா நடைபெற்றது. நீலகிரியின் வரலாற்றிலேயே குறிஞ்சி திருவிழா முதன்முறையாக கல்லட்டி மலையடிவாரத்தில்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிராஜா இயக்கத்தில் கமல்காசன், ரஜினி, சிரிதேவி மூவரும் நடித்த தலையாயத்துவமான வரலாற்றைத் திருப்பிப் போட்ட படம் 16வயதினிலே. இப்படத்தில் கமல்காசனின் சப்பானி வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மரகதக்காடு என்ற...