May 1, 2014

நடிகர் ராகவா லாரன்சுக்கு அன்னை தெரசா விருது வழங்கி பாராட்டு

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராசர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.

அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை...

May 1, 2014

பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊர் செல்வதற்கு தொடர் வண்டியின் அனைத்துப் பயணச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்தன.

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் தொன்னூறு நாட்;களே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பான பயணத்திற்கு, தொடர்வண்டிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து...

May 1, 2014

நடுவண் அரசு அறிவிப்பு! எண்வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற...

May 1, 2014

இந்தியாவையும் இணைத்து ஐ.நா அறிக்கை! சமூக ஆர்வலர்களை பழிவாங்கும் நாடுகளின் பட்டியலில்

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐநாவின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து...

May 1, 2014

மகாராஷ்டிரா அரசின் சலுகை மழையில், தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம்! பாசம் பொங்கி வளிகிறது

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்க மோடி அரசிடம் அனுமதிபெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசின் சிறந்த கல்வி நிறுவனம் என்று நடுவண் மனிதவளத்துறை தேர்வு  செய்தது...

May 1, 2014

தமிழகத்தில் ஒரு அதிசய கிராமம்! 105 அகவை வரை நலமாக வாழும் மக்கள்

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும்...

May 1, 2014

ஆளுநர் பொறுப்பை தள்ளிவிட்டார் நடுவண் அரசிடம்! ஏழுபேர் விடுதலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த புரிதலோ முன்மாதிரியோ இன்மையால்

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில், உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை...

May 1, 2014

சிறந்த மனிதநேயர் விருதை பெரும் முதல் இந்தியர்! சென்னை மருத்துவரைக் கௌரவித்த பாகிஸ்தான் பல்மருத்துவர் சங்கம்; தமிழர்பெருமிதம்

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சென்னையைச் சேர்ந்த முகச்சீரமைப்பு மருத்துவரான பாலாஜிக்கு பாகிஸ்தானின் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை பெரும் முதல்...

May 1, 2014

ஆரியர் பெருமிதம்! இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி விழா

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழர்கள், தமிழர் சார்பினத்தவர்கள், ஆரியர்கள், ஆரியர் சார்பினத்தவர்கள் பிணக்குகளோடும் ஏற்றதாழ்வுகளோடும் வாழ்ந்து வருகிறோம். 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் 

அன்னியர் வந்து...