29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராசர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.
அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் தொன்னூறு நாட்;களே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பான பயணத்திற்கு, தொடர்வண்டிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐநாவின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்க மோடி அரசிடம் அனுமதிபெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசின் சிறந்த கல்வி நிறுவனம் என்று நடுவண் மனிதவளத்துறை தேர்வு செய்தது...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும்...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில், உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த முகச்சீரமைப்பு மருத்துவரான பாலாஜிக்கு பாகிஸ்தானின் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாகிஸ்தான் பல் மருத்துவர்கள் சங்கம் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருதை பெரும் முதல்...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழர்கள், தமிழர் சார்பினத்தவர்கள், ஆரியர்கள், ஆரியர் சார்பினத்தவர்கள் பிணக்குகளோடும் ஏற்றதாழ்வுகளோடும் வாழ்ந்து வருகிறோம்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து...