01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு நெருக்கமான நண்பர், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே. ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப்; பயணம் மேற்கொண்டு...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. நிலானியும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை யொருவர் விரும்பி வந்ததாகத் தெரிகிறது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35.40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக யோக குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபாராம்தேவ்: அரசு சில வரிச்சலுகைகளோடு...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் குறித்து அவர்...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அகவை 29. இவரது மனைவி அன்சுல் பாத்திமா அகவை 24. இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் வசித்து வருகின்றனர்....
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு நாட்களுக்கு முன்பு முதல் முறையாக விற்பனைக்கு வந்த போகோஎப்1 சியோமி மிடுக்குப்பேசி வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக கீச்;சுவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.
ஐந்து...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறை குறித்தும், அறங்கூற்றுத்துறை குறித்தும் மோசமாக விமர்சித்த எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே மெய்யப்புரத்தில்; விநாயகர் சிலை...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விசயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விசயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி தப்பித்தவர்தான் எச்.ராஜா....
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதை ஏன் அரசு கொண்டாட வேண்டும் என்று ஒரு சில அரசு விழாக்கள் மீது நமக்கு கேள்வி எழும். தாங்கள் பின்பற்றி வரும் கொள்கைக்காக சில நேரங்களில் தன்னிச்சையாக இந்த வேலையைச் அரசு அதிகாரிகளே முன்னெடுத்துச் செய்வார்கள்.
ஹிந்தி....