02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் நிகழ்ச்சி, திட்டமிட்டபடி 100 நாட்கள் நிகழும் என்றால் வரும் திங்கட் கிழமையன்று பிக் பாஸ் முடிவடைய வேண்டும். ஆனால், நிகழ்ச்சி மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், திங்கட் கிழமை இரவு 9...
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வேடசந்தூரில் பேசுகையில், தமிழக அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் தமிழக...
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விக்ரம் மகன் துருவ் கதைத்தலைவனாக நடிக்கும் படம் வர்மா. இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்குகிறார். துருவ்வோடு இந்தப் படத்தில் கதைத்தலைவியாக வங்காளத்தை சேர்ந்த மேகா சௌத்ரி நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து...
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஒழிக என முழக்கமிட்டதற்காக சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை ஏன் எச். ராஜாவை கைது செய்ய மறுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும். என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன்...
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை திருமயம் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி தொடர்பாக, அறங்கூற்றுத்துறை மற்றும் காவல்துறையை, எச்.ராஜா விமர்சனம் செய்யும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர்அறங்கூற்றுமன்றமே தாமாக முன்வந்து...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதிவு: பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாற உள்ளது.
நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த தானி ஓட்டுநர் கதிர் என்பவர், பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே! என்று கேள்வி...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்ச்சமுகத்தில் ஆரியர்களால் புரையோடி விட்ட, மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கினார். அதே அண்டு 'குடியரசு நாளிதழை' தொடங்கினார்;. இந்த...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா உயர்அறங்கூற்று மன்றத்தைத் தரக்குறைவாக பேசியுள்ளார் என ஒட்டு மொத்த தமிழகமும் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்ந்தால்...