தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.
24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் உருசியா இடையேயான பதட்டமானது உலக...
புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால்...
தகுதி என்ற பெய்யான போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு என்பதை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் கெத்து காட்டி வந்த தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று முன்னோக்கி நகராமல் இருப்பது பின்னடைவாகக் கருதப்பட்டு...
பிஎஸ்என்எல்லில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை...
மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக வெறும் 1 விழுக்காடு மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளதால். அக்கட்சியின் அரசியல் வியூகம் தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதையும், தமிழே எங்கள் அடிப்படை- பொருள் இலக்கணம் எங்கள் போர்வாள்- மதம் எங்களுக்குக் கிடையாது. என்று தமிழ்நாடு பாஜகவிற்கு...
ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என...
லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழைமையான உணவுச் சந்தைகளில் ஒன்றான போரோ சந்தையில் ஒரு பலாப் பழம் 160 யூரோவுக்கு (இந்திய விலையில் 16,226 ரூபாய்) விற்பனையாகிறது. என்பது நமது இந்தக் கட்டுரைக்குக் காரணமான செய்தியாகும்.
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: புவி...
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்றைய நாளை,...