May 1, 2014

வீழ்ச்சியில் காங்கிரஸ்! அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை

காங்கிரசில்- புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ்...

May 1, 2014

மிதாலி ராஜ் சாதனை! பெலின்டா கிளார்க்கின் சாதனையை சமன் செய்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவி பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் சமன் செய்தார்.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மகளிர் உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. பூவா தலையா வென்ற...

May 1, 2014

ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தியாவில் கிடைத்த இரண்டாவது மாநிலம்! பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது

பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி...

May 1, 2014

வருமானவரித்துறையினர் சோதனை! தமிழ்த்திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவன அதிபர் எல்ரெட் குமார் வீட்டில்

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்த, தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வரும் எல்ரெட் குமார்- சிக்கியுள்ளார் வருமான வரிச் சோதனையில். 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

32 ஆண்டுகள் காத்திருந்த தாயார் அற்புதம்மாள்! பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

32 ஆண்டுகளாக மிக நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியைச் தருகிறது என்கிறார், 32 ஆண்டுகள் காத்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை...

May 1, 2014

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும்...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது! 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு

32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த, உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை...

May 1, 2014

குழம்பி குழம்பி குழப்பும் ஒன்றிய பாஜக அரசு! குறளிச்செலாவணிப்பாட்டில்

குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன்...

May 1, 2014

யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' மூன்று வழங்கி தீர்ப்பு! கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில்

கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில் யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர்...