05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன.
இதற்கு, பொதுமக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அறங்கூற்றுமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொடங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை திரைப்பட படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் முதல் பருவத்தில் வெற்றி பெற்றது ஆரவ் என்றாலும் மக்களின் மனங்களை வென்றது ஓவியாதான்.
பிக் பாஸ் முதல் பருவம் முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. எந்த பெரிய இயக்குனர்களின் படங்களிலோ, அல்லது நடிகர்களின்...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில், யார் பூனைக்கு...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார்தாரர்கள் உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாம் என உயர்அறங்கூற்றுமன்றக் மதுரை கிளை தெரிவித்துள்ளது. புகார் அளித்த 7 நாட்களில் காவல்துறையினர் வழக்கு...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் சதுப்பு நிலங்கள், சென்னையின் நீராதாரமாக விளங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தனியார் பெரும்புள்ளிகள் சென்னையின் சதுப்பு நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு சதுப்பு நிலங்களின்...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை கிருட்டிணா கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், மூன்று முத்தான கருத்துக்களை முன்வைத்தார்.
1....