06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் விடுவித்து தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் ரவீந்தர்ரெட்டி பாஜகவில் இணையப் போகிறார்.
தற்போது அறங்கூற்றுவர் பதவியில் இருந்து விலகி விட்டார்....
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோகிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், வங்கதேச கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு இந்த...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அம்பத்தூர் புதூர் திருமலைபிரியாநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் வீராங்கன் அகவை45 லாரி ஓட்டுநரான இவர், வியாழன் இரவு தான் ஓட்டிவந்த லாரியை மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் சாலையில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு...
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான், ‘பி’...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவின் கோட்டையைத் தகர்க்கவே முடியாது. எங்கள் அரசு ஊழல் இல்லாத அரசு ராகுல் தன்னைத் தானே தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொள்கிறார். அரசியல் அறியாதவர். சிறுபாலகன் என்றெல்லாம் வாய்மாலம் செய்து வந்த பாஜகவின், ஊழல் ஆணிவேரையே...
06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடுவண் அரசும், காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்தமாக கருநாடக அரசும் உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்;பை மதிக்காத நிகழ்வுகளை வரலாறு அறியும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை உச்ச அறங்கூற்று...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானத்தில் மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது என்று ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இல்லை இல்லையென்று மறுத்துக் கொண்டிருந்த, கெட்டிக்காரர் மோடியின் புளுகு அம்பலமாகி விட்டது தற்போது.
ரபேல் போர்...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு ஹிந்தி, ஹிந்துத்துவா பரவலாக்கத்திற்கு செய்யும் செலவுகளையும், முயற்சிகளையும், இந்;தக் கிராமங்களுக்கு பயன்படுத்தினால் என்ன என்கிற கேள்விதான் இந்த கிராமம் குறித்து நாம் அறிகிற போது நமக்கு எழுகிற உணர்வாக...
05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவோணம் மாபெரும் பரிசுக் குலுக்கலில் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.
திருவோணம் திருவிழாவிற்காக, கேரள அரசின் மாபெரும் பரிசுக் குலுக்கலுக்காக பரிசுசீட்டுகள் விற்கப்பட்டன....