10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.
அந்த...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக, ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் இயற்றிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு அறக்கட்டளை நிறுவனத்திற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரி மனைவியை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுடன் இளவரசியின் தாயாரும்...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைய விளையாட்டு ஆர்வலர்களுக்காக யூடியூப் கேமிங் என்ற பெயரில் தனிச் செயலியை உருவாக்கி வெளியிட்டது கூகுள்.
இதனை அடுத்த ஆண்டில் முற்றிலுமாக நிறுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக, இந்த தனித்துவ விiளாட்டுக்...
பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில், நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. உழவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியேற்று அந்த ஆட்சிகாலம்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாசனூரில் உள்ள பண்ணை வீட்டில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தாளவாடி...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகனை விட எதிர்மறைத் தன்;மையுள்ள ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது பிக்பாஸ். இந்த முறையும் எதிர்மறையாளரை வெற்றியாளாராக அறிவிக்கும் உற்சாகத்தில் வாக்கெடுப்பில் தில்லுமுல்லு செய்து சென்றாயனை வெளியில்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்கள், பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களைத் தேர்தலில் போட்டியிட...