11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான பரிசோதனைதான் எனவும், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனவும்...
பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டியில் நேற்று அபுதாபியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணியில் ஷகிப் அல்–ஹசனுக்கு பதிலாக மொமினுல் ஹக்கும், பாகிஸ்தான் அணியில் முகமது அமிருக்கு பதிலாக ஜூனைட்கானும்...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போட்டியாளர்களின் வாக்கு விபரத்தை வெளிப்படையாக அவ்வப்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருவதுகூட, ஐஸ்வர்யாவை வெற்றியாளராக்க மேற்கொள்ளும் பிக் பாஸின் தந்திரயுக்தி தான் எனக் கூறப்படுகிறது. தந்திரயுக்தியின் தலைவியான ஐஸ்வர்யாவை...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறையின் ரவுடி சரித்திர பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்கக்கோரி, ஏராளமான மனுக்கள் உயர்அறங்கூற்றமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த அறங்கூற்றுவர் என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் குறித்த வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அறங்கூற்றுவர்கள், தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்தப்படுத்த கூடாது என்றனர்.
ஆதார் கொண்டு...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் துணைவன் படத்தில் குழந்தை நடிகையாக முருகன் வேடத்தில் அறிமுகமான, தமிழ்நடிகை சிரிதேவிக்கு, ஹிந்தி திரையுலகின் மீது அத்துனை வெறி. மூக்கையெல்லாம் அறுத்துக் கொண்டு ஹிந்திப்;;; பெண்ணாகவே மாறிவிட்டார். இப்போது அவர் மூத்த மகள்...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இன்று இந்தியாவின் நிலை எனும் தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாடு...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 100-வது நாளை எட்டியுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி, ஐசுவர்யா, ஆகிய 4 போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. கத்தார் நாட்டைச் சேர்ந்த அந்த விமானத்தில் அர்னவ் வர்மா என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார். விமானம் தரையிறங்க சற்று நேரம் இருந்த நிலையில்...