09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரைக் கிளை தீர்ப்பு என்றாலே பழந்தமிழ் மன்னர்கள் தீர்ப்பு போல ஒரு உறுதி தன்மை இருக்கும் என்பதை பல தீர்ப்புகளை ஒப்பிட்டு மக்கள் பாராட்டி வந்திருக்கிறார்கள்.
தற்போது, மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் மீண்டும்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா ஓராண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நந்தனம் ஒய்எம்சிஏவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கபட்டு உள்ளது
இந்த...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை, சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கில், மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்டுள்ள பதிலில், வங்கிக் கடன்கள் தொடர்பாக சமரசம்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெட்டிச் செலவு செய்வதில் சிறந்த தலைமை அமைச்சராக சாதித்து வருகிறார் மோடி. தேவையில்லாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அச்சடித்த நோட்டுக்களை வீணடித்தது ஒரு வெட்டிச் செலவு. அதற்காக புதிய ரூபாய்தாள்களை அச்சடித்தது ஒரு வெட்டிச் செலவு....
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனங்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனங்கன்றுகள்; நடும் திட்டத்தை தொடங்கி...
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெளிக் கொணர்ந்து வருகிறது. ஆனால் தலைமை அமைச்சர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும்...
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றைக்கு அதிகம் தலைப்பாகி வரும் செய்திகள் 1.பாலியல் வன்முறை 2.செல்பேசி திருட்டு.
திருமணமும், குடும்பமும் மட்டுமே பாலியல் வன்முறைக்கான தீர்வு என்று தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப் பட்டு உலகம் ஏற்றுக் கொண்ட...
பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில், நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த...