13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் அவையில், சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின், 73வது மாநாடு நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உட்பட 193 உறுப்பு...
13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப் பட்ட வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து...
12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்ற, பாஜக தேசியச் செயலாளர் எச்.இராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, கடலூர் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டியதோடு மேலும்,...
12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10அகவை முதல் 50அகவை வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும்...
12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பக்கத்து வீட்டுக்காரி பால்மாடுவைத்து, பால்கறந்து, தயிர் போட்டு, வெண்ணெய் எடுத்து பலஆயிரம் சம்பாதிக்கிறாள் என்று நம்ம வீட்டில் மோடிஅவர்கள்- கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் கதைதாம் ஐட்ரோ கார்பன் திட்டங்கள்.
அரபு நாடுகளில்...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 அகவை பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர்...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் வரவுக்குப் பிந்தைய, தமிழக மக்களாட்சி முறைக்கு வெறுமனே தொன்னூற்று எட்டு ஆண்டுகால வரலாறே உண்டு. அந்த தொன்னூற்று எட்டு ஆண்டுகாலத்தில், இருபத்தி ஏழு ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அமைந்த மக்களாட்சியாகும். அந்த...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பார்க்ளேஸ் ஹூருன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை எனும் தலைப்பில்...