15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து நடுவண், மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
மதுரையைச்...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி அகவை 38. அவருக்கு திருமணமாகி, மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். திவாரி தனது நண்பருடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் நடந்த...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள '96'படம் வரும் வியாழக் கிழமை வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி 16,36,96 அகவை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுத போராட்டமாக முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர், 73 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் 48-ஆவது அகவையில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கஜகஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது....
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனிதன் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இயற்கை சீற்றத்திற்கு அன்றாடம் ஒவ்வொரு பகுதி பாதிக்கப் படுவது உலகின் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது பாதிக்கப் பட்டிருக்கும் பகுதி இந்தோனேசியா.
இந்தோனேசியாவில்...
பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் சூப்பர்-4 சுற்றில் முதன் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முந்தைய லீக்கில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன்...
13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எந்த நாட்டின் சட்டத் திட்டங்களையும் மதிக்காமல் இஸ்ரேல் மனம்போன போக்கில் செயல்படுகிறது.
ட்ரம்ப் தரும்...