15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நிகழ்ந்த இந்த இரண்டு செய்திகள் ஒன்று கேள்வியையும், மற்றொன்று வியப்பையும் தருகிறது. கேள்விக்கான செய்தி: கரூரில் மகன் பாபு வாங்கிய கடனுக்காக பெற்றோர் தந்தை கஸ்தூரி, தாய் கவுசல்யா உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்....
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் சீனி என்ற சந்திரசேகரன் (42), சரவணன் (40). வெளியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு பிறருக்கு வழங்கி தொழில் செய்து வந்தனர். வட்டிக்கு கொடுத்த பணம் ரூ1 கோடி...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி பிறந்தநாள் விடுமுறை என்பதால் அவருக்கு நேற்றைய தினமே விடையளிப்பு விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் அறங்கூற்றுவர் வேலைக்கு...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள்,...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கானை விமர்சனம் செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி. பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இம்ரான்கான் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அங்கு ஆட்சி செய்வது எல்லாம் ஐஎஸ்ஐ...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் மிகவும் வித்தியாசமானது, இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் வெள்ளத்தின் போது 100க்கும் மேற்பட்ட மக்களைத் தனது சொந்தப் படகில் மீட்ட இளைஞர் ஜினீஷ் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மழை...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டயபுரம் அருகிலுள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கடந்த கடந்த நூற்றாண்டில் இதே நாளில் பிறந்தவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆன கோவிந்தப்பா வெங்கடசாமி.
இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில்...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழக பார்வையாளர்கள் நடுவே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் இரண்டாவது பருவம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதில்,...