18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டுக்குள் கிட்டத்தட்ட 99 நாட்கள் இருந்த யாசிகா, நாளை வெளியாகவிருக்கும் நோட்டா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெகரீன் பிர்சாடா முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ்...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சியோமி நிறுவனத்தின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி வரிசை மிடுக்குப்பேசிகளின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கமானது....
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் ஒருவரின் முகநூல் பதிவு, அறியாமையின் பாற்பட்டதா? திட்டமிட்;ட அவதூறா என்று கேள்வி...
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம், சைரா நரசிம்ம ரெட்டி. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். விடுதலைப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீதான மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டன கூட்டம் நடத்த திமுக...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று பதவிக் காலம் முடிவடைந்த உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு விவாதத்திற்குரிய தீர்ப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.
அதில் இரண்டு தீர்ப்புகள் தமிழர்...
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்தளம் ராஜா தலைமையில் பேரணி நடத்தப் பட்டது. நடைபெற்ற இந்த பேரணியில் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்....