19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசின் தீவிர தொடர் நடவடிக்கைகளால், கடந்த ஏழு ஆண்டுகளில் போலியோ அற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.
இந்நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியைச் சேர்ந்த கில்பெர்ட் பகுதியில் பறவைகள் திடீர் என்று மக்களை வந்து மோதி, தலையில் நின்று தொந்தரவு செய்துள்ளன. மூடி இருக்கும் கதவை வந்து மோதி மோதி தொந்தரவு செய்துள்ளன. அதோடு காருக்குள் புகுந்து...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக், தற்போது பாகிஸ்தான் பகுதியாகி விட்ட கர்தார் குருதுவாராவில் சமாதி அடைந்ததாக கருதப்படுவதால் சீக்கியர்களுக்கு அது புனிதத் தலமாக விளங்குகிறது.
சீக்கியர்களுக்காக...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம்...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐந்து மாதங்களாக காணாமல் போனார் சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையான பேன்பிங்பிங். இவர் மற்றும் இவர் தொடர்புடைய நிறுவனங்கள் 270 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, ஜியாங்சு மாகாண வருமான வரி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்ததாகத்...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டியை சேர்ந்த சுரேஷ், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை ஆற்றில் கோவிந்தநகரம், அம்பாசமுத்திரம், அணைப்பட்டி,...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையால் ஒன்றும் ஆகாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் வகையில் 'காட்சா' என்ற சிறப்பு சட்டத்தை அமெரிக்கா இயற்றி இருக்கிறது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில்,...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்யாததை எதிர்த்து காங்கிரசும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்...