22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வனப் பகுதி மக்கள் குறிஞ்சித் தலைவன் வீரப்பன் என்றும், ஆட்சியாளர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றும் அழைக்கும், வீரப்பன் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணினி மற்றும் செல்பேசிகளை தாக்கும் நச்சுப்பகை உலகில் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பேசிகளை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் நச்சுப்பகை தான்; ஓன்மீ. நச்சுப்பகை
இது பேசிகளில் தானாக தரவிறங்கி அந்தப்...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைப் போல திராவிட இயக்கங்களோ, கேரளத்தைப் போல பொதுவுடைமை கட்சியோ நாட்டைக் கைப்பற்றாமல், இன்னமும் காங்கிரஸ் பாஜக பிடியில், மனித நேயமோ, நாகரீகமோ இல்லாமல், வட இந்தியக் கிராமங்கள், சாதிநோயில் சிக்கி சின்னாபின்னமாகிக்...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது,...
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம்...
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்கள் பயணமாக வியாழக் கிழமை இந்தியா வந்த உருசிய அதிபர் விளாடிமிர் புடின், மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்....
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கீழடியில் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த அகழாய்வுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தமிழர்களின் தொன்மையான பழங்கால நாகரீகம் குறித்து பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அந்த அகழ்வாய்வில், தகவல்கள் வெளியாகின. அந்த...
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். சுமார் 150 ஆண்டு முதல் 180 ஆண்டுகள் வரை வாழ்ந்து பலன் தரக்கூடியது பனைமரம். தமிழகத்தில்...
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது '96' திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு கதைத்தலைவியாக திரிஷா...