29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டமா? கேரள மாநில அரசுக்கு எதிரான போராட்டமா? என்று தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் எம்.ஜே.அக்பர் இதழ்ஆசிரியராக பணியாற்றியபோது, சக பெண் இதழியலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் இதழியலாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதி ரமேஷ் என்பவர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதாகக் கூறி போக்குவரத்துக் காவலர் பைக் சாவியை எடுத்துச்...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில் ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். கோலாலம்பூர் விளையாட்டு அரங்கில் நெடுங்கம்பு, நடுக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள்...
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். பாலியல் தொல்லைகளை நடிகைகள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பெண்கள் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் விரைந்து நடவடிக்கை எடுப்போம்.
நடிகை அமலாபால்...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியைக் கட்டித்தழுவிய...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை அருகே உள்ள நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஒன்பது அகவை சிரிசாதனா. இந்தச் சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ரவீந்திரன்,...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது சமூக வலைதளங்களில் உச்ச பட்ச தலைப்பாகி வருவது 'எனக்குந்தான்' என்கிற பாதிக்கப்பட்ட பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.
இந்தத் தலைப்பில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்...