May 1, 2014

முன்தேதியிட்ட புகார் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்திருக்கலாமே! இப்போது புகார் தெரிவிக்க என்ன தேவை! எம்.ஜே.அக்பர்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் நடுவண் வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அக்பர் மீதான புகார்கள் குறித்து விசாரணை...

May 1, 2014

பாவி மகளே, எதற்கம்மா இத்தனைத் தியாகம்! விபத்தில் பலரை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்த இளம் பெண் சுவாதி

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீ விபத்திலிருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70வது செக்டரில் உள்ளது துலிப் ஆரஞ்சு அடுக்குமாடி குடியிருப்பு...

May 1, 2014

குடும்பத்தை சீரழிக்கும் சாராய வணிகம் அரசுக்கு எதற்கு! என சிந்திக்காமல், வீட்டுக்கே வந்து மது கொடுத்து வாகனவிபத்தை தடுக்க திட்டமாம்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை வீடு தேடி வந்து கொடுக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிலேயே...

May 1, 2014

மோசமாக நடத்திய கோபத்தில் செய்து விட்டாராம்! அரியானாவில் அறங்கூற்றுவர் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் குருகிராமம் மாவட்ட கூடுதல் அறங்கூற்றுவர் கிருஷன் காந்த் சர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோர் நேற்று மாலை கடைவீதிக்குச் சென்றனர். அறங்கூற்றுவரின் பாதுகாப்பு அதிகாரியான மகிபால் சிங் என்பவரும்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மீதான நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை இன்று தொடங்கியது! தமிழக அரசு மேல்முறையீடு

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான முற்றுகைப் போராட்டத்தில், காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13...

May 1, 2014

வெறிகொண்டலையும் ஹிந்துத்துவா அமைப்புகள்! கோவிலுக்குள் பெண்களுக்கான அனுமதியை எதிர்த்து

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று மலையாள நடிகர், கொல்லம் துளசி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர். வெட்டப்பட்ட உடலின் ஒரு பாதி, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டு,...

May 1, 2014

பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது உண்மையா! பிரபாகரன் நலமுடன் உள்ளார்; உரிய நேரத்தில் வெளிவருவார்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில்...

May 1, 2014

எந்த நாட்டுக் குடிமகனை, உலகின் 190 நாடுகள், தங்கள் நாட்டின் நுழைவு அனுமதியில்லாமலே, அனுமதிக்கின்றன தெரியுமா?

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் ஆக சக்திவாய்ந்த எல்லைக்கடவு என்னும் சிறப்பை சிங்கப்பூரிடம் இருந்து ஜப்பான் தட்டிப் பறித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஹென்லி எல்லைக்கடவு குறியீட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹென்லி மற்றும் பங்காளிகள் நிறுவனம் நேற்று...

May 1, 2014

வரலாறு காணாத வன்முறைப் பேச்சு! பெண்களுக்கெதிராக, மலையாள நடிகர் கொல்லம் துளசி

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில், மலையாள நடிகர், கொல்லம் துளசி பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென, தனி பாரம்பரியம் உள்ளது. இதை மீறி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க...