28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் நடுவண் வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அக்பர் மீதான புகார்கள் குறித்து விசாரணை...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீ விபத்திலிருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70வது செக்டரில் உள்ளது துலிப் ஆரஞ்சு அடுக்குமாடி குடியிருப்பு...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை வீடு தேடி வந்து கொடுக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாம்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிலேயே...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் குருகிராமம் மாவட்ட கூடுதல் அறங்கூற்றுவர் கிருஷன் காந்த் சர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோர் நேற்று மாலை கடைவீதிக்குச் சென்றனர். அறங்கூற்றுவரின் பாதுகாப்பு அதிகாரியான மகிபால் சிங் என்பவரும்...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான முற்றுகைப் போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று மலையாள நடிகர், கொல்லம் துளசி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர். வெட்டப்பட்ட உடலின் ஒரு பாதி, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டு,...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில்...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் ஆக சக்திவாய்ந்த எல்லைக்கடவு என்னும் சிறப்பை சிங்கப்பூரிடம் இருந்து ஜப்பான் தட்டிப் பறித்துள்ளது. இவ்வாண்டுக்கான ஹென்லி எல்லைக்கடவு குறியீட்டில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹென்லி மற்றும் பங்காளிகள் நிறுவனம் நேற்று...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில், மலையாள நடிகர், கொல்லம் துளசி பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென, தனி பாரம்பரியம் உள்ளது. இதை மீறி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க...