May 1, 2014

கடுமையாக முயன்ற ஒரு பெண்ணும் போகமுடியவில்லை சபரிமலைக்கு! அரசால் முடியவில்லையா? முயலவில்லையா! மக்களின் கேள்வி

31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக 40 அகவையுடைய பெண் ஒருவர் ஐயப்பனைத் தரிசிக்க சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 அகவைக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். ஆண்கள் மட்டுமே செல்லும் ஒரு இடமாக சபரிமலை...

May 1, 2014

விற்பனையகத்தின் முன்பே, புதியதாக வாங்கிய பைக்கை தீயிட்டு எரித்தார்! சேவைத்தரக் குறைபாட்டால் கோபமடைந்த வாடிக்கையாளர்

31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பத்தூரில் உள்ள காட்சியகம் ஒன்றில் டிவிஎஸ் விக்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.  வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து பழுது ஏற்பட்டு...

May 1, 2014

பாலியல் பாதிப்புகளுக்கு உடனே தண்டிப்பதுதான் சரியான தீர்வு! செல்பேசியில் சிலாகித்துக் கொண்டிருப்பது என்ன நாகரிகம்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னத்திரையும், சமூக வலைதளங்களும் தமிழ்;க் குடும்பங்களுக்குள்ளும், நுழைந்து விட்ட ஊடகங்கள். இன்றைய நிலையில், அவைகள் தமிழர் தம் அகப்பொருள் இலக்கண பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தமிழ்ப் பெண்களை வெளியில் இழுத்துப் போட்டு அசிங்கப்...

May 1, 2014

'சந்திப்புக்குறி எனக்குந்தான்' என்று பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது: ஹிந்தி பிக்பாஸ்11 வெற்றியாளர் ஷில்பா ஷிண்டே

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் அளாளுக்கு 'எனக்குந்தான்' பதிவு வெளியிடுவது சூடுபிடித்துள்ள நிலையில், இதில் ஒரு வேடிக்கை: நடிகை கஸ்தூரியால் தான் பாதிக்கப் பட்டதாக ஒரு ஆடவர் பதிவிட, கஸ்தூரி வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். இவ்வாறன...

May 1, 2014

கெத்து காட்டும் அக்பர்! எம்.ஜெ.அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்களா

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளராக இருந்த காலத்தில், இந்நாள் இணைஅமைச்சர் எம்.ஜெ.அக்பர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் என ஏழு பெண் பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன் புகார் கூறி இருந்தனர். புகார் நேரத்தில் அக்பர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்...

May 1, 2014

குழப்பமோ குழப்பம்! ஏழைகளின் வங்கிக் கணக்கில் தேடித் தேடி குவியும் கோடிகள்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு...

May 1, 2014

நன்றாகவே தெரிந்திருக்கிறது திருச்சி மக்களுக்கு! திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியது ஏன்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓடுபாதை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதெல்லாம் செய்யாததே திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியதற்கான காரணம் என்று திருச்சியில் யாரைக் கேட்டாலும் தெளிவாக சொல்கிறார்கள்.

விமானங்களை மட்டும் அதிகரித்தால் போதுமா?...

May 1, 2014

தமிழகஅரசே, தமிழகஅரசே, அணைகட்டு, அணைகட்டு, ஆனைமலையாறு - நல்லாறு அணையைக்கட்டு! திருப்பூரில் விண்ணதிர்ந்த முழக்கம்

30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வேளாண் பெருமக்கள் நேற்று மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணியை...

May 1, 2014

உலகில் எங்கு ஓட்டப்பந்தயம் நடந்தாலும் கலந்து கொள்ளும் தமிழக இளைஞர்! இவருக்கு அகவை தற்போது ஐம்பத்தொன்பது

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமது அறுபதாவது அகவைக்குள் 100வது ஓட்டப் போட்டியை நோக்கிச் செல்ல முனைகிறார் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிர...