31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக 40 அகவையுடைய பெண் ஒருவர் ஐயப்பனைத் தரிசிக்க சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 அகவைக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். ஆண்கள் மட்டுமே செல்லும் ஒரு இடமாக சபரிமலை...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பத்தூரில் உள்ள காட்சியகம் ஒன்றில் டிவிஎஸ் விக்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். வாகனம் வாங்கியதில் இருந்தே தொடர்ந்து பழுது ஏற்பட்டு...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னத்திரையும், சமூக வலைதளங்களும் தமிழ்;க் குடும்பங்களுக்குள்ளும், நுழைந்து விட்ட ஊடகங்கள். இன்றைய நிலையில், அவைகள் தமிழர் தம் அகப்பொருள் இலக்கண பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தமிழ்ப் பெண்களை வெளியில் இழுத்துப் போட்டு அசிங்கப்...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் அளாளுக்கு 'எனக்குந்தான்' பதிவு வெளியிடுவது சூடுபிடித்துள்ள நிலையில், இதில் ஒரு வேடிக்கை: நடிகை கஸ்தூரியால் தான் பாதிக்கப் பட்டதாக ஒரு ஆடவர் பதிவிட, கஸ்தூரி வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். இவ்வாறன...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளராக இருந்த காலத்தில், இந்நாள் இணைஅமைச்சர் எம்.ஜெ.அக்பர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் என ஏழு பெண் பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன் புகார் கூறி இருந்தனர். புகார் நேரத்தில் அக்பர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓடுபாதை விரிவாக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இதெல்லாம் செய்யாததே திருச்சி ஏர்இந்தியா விமானம் மோதியதற்கான காரணம் என்று திருச்சியில் யாரைக் கேட்டாலும் தெளிவாக சொல்கிறார்கள்.
விமானங்களை மட்டும் அதிகரித்தால் போதுமா?...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட வேளாண் பெருமக்கள் நேற்று மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணியை...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமது அறுபதாவது அகவைக்குள் 100வது ஓட்டப் போட்டியை நோக்கிச் செல்ல முனைகிறார் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சைதாப் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னையின் முன்னாள் மேயருமான மா.சுப்பிர...