01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவில் கல்லூரி ஒன்றில், விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் என்ற 18 அகவை மாணவர் கல்லூரிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உருசியாவின் கிரிமையாவின் கெர்ச் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இந்தச்...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பாஜகவே மூலமுதல் காரணம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்ட நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அச்சம் தவிர்த்து, களத்தில் இறங்கி அரசியல் எதிரிகளை...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த படம் ரத்தமும், சதையுமாக தான் இருக்கப் போகிறதென, அதை இயக்குநர் நமக்கு உணர்த்த வருகிறார் ரத்தமும், சிறிது சதையும் ஒட்டியுள்ள கத்தியுடன் படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே
படத்தில் தனுஷ், சமுத்திரகனி, அமீர்,...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் வேளையில், வங்கி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இணைய வங்கி எனப்படும் இணையதளப் பரிவர்த்தனை, காசோலை, அட்டைகள் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் மோசடிகள் நடைபெற்று...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா, என்னும் அமைப்பின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் பாலவெங்கட் சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசியா ஓசியானிக் சொசைட்டி ஆப் ரீஜனல் அனஸ்தீசியா,...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா படம் தான். இந்த படம் வெளிவந்த போது ஆண்டில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கார்த்திக் மற்றும்...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், கோயிலுக்கு நடுத்தர அகவைப் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து சபரிமலை செல்லும் பாதையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தை மீறி சபரிமலை...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பொருளாதார அமைப்பு உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண், வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா, முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூர், 2 வது இடத்தை பிடிக்க, ஜெர்மனிக்கு, 3 வது இடம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்து, 4 ...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறிய அதிர்ச்சித் தகவல்: இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னைக் கொலை செய்யத்...