10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்கிரமசிங்கே இல்லாவிட்டால் சிறிசேனா அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இந்த நிலையில் விக்கிரசிங்கேவை ஏன் இலங்கை அதிபர் சிறிசேனா நீக்கினார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை விடுதலைப் புலிகளுடனான போரை...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின்...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை சட்டப் படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. மூன்றாவது முறையாக அதிபர் பதவியைக் கைப்பற்ற, சட்டத்தை மாற்றி கடந்த முறை ராஜபக்சே அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது, மக்கள் வாய்ப்பளிக்க...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற 3வது அறங்கூற்றுவர் சத்யநாராயணன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்ய தினகரன் தரப்பினர்...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி,...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டே வருகிறார்கள். பேச்சு மும்முரத்தில் மிகச்சில வினாடிகள் நிற்கிறார்கள். அய்யய்யோ என்னது? தரைப்பகுதி அப்படியே பாதாள குகை மாதிரி அவர்களை உள்;;ளே இழுக்கிறதே?
ஆம்! துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றம் கைவிரித்த நிலையில், மக்கள் மன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்;தை முன் வைக்க, தினகரனின் இடைத்தேர்தலைச் சந்திப்பது என்கிற முடிவால் எடப்பாடியும் பன்னீரும் பீதியடைந்துள்ளனர்.
தினகரன் அறங்கூற்று மன்றத்தையே...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில்,...
09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பத்து ஆண்டுகளாக பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகநூல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகநூல்...