10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கீழ் அறங்கூற்றுமன்ற உத்தரவை எதிர்த்து உயர் அறங்கூற்றுமன்றத்துக்கு வந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு தகுந்த அடி கொடுக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன்...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா புதிய தலைமை அமைச்சராக நியமித்துள்ள ராஜபக்சே பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே தலைமை அமைச்சராக அங்கிகரிக்கப் படுவார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்கள்...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றம், தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வை கண்காணிக்குமாறு, நடுவண் அரசிற்கு தமிழக அரசியல் கட்சிகள்...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய இலங்கைக்கான அதிபர் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பாக ராஜ பக்சே இலங்கை அதிபராக போட்டியிடுகிறார்.
அதே ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் மூத்த அமைச்சராக இருந்தவரும், அந்தக் கட்சியின்...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஒரு தமிழகம் அரங்கேற்றம்! ஆம் இலங்கையில்- தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையின், அச்சுப் பிரதிபோல் அரசியல் அரங்கேற்றம் நடந்திருக்கிறது.
1.இங்கே எடப்பாடி பழனிச்சாமி அங்கே மைத்ரிபால சிறிசேனா 2.இங்கே பன்னீர் செல்வம்...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்:
கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் அறங்கூற்றுமன்ற அறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை, அறங்கூற்றுவரே துரத்திப் பிடித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திற்கு உட்பட்ட செஹாலிஸ் நகர அறங்கூற்றுமன்றத்தில் குற்ற...
10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும், சியோல் அமைதி விருதுக்கு எதிராகக் கண்டன...