14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் யாருக்குப் பெருமை தெரியுமா? இதுவரை சீனாவின் புத்தர் சிலையே, உலகின் உயரமான சிலையாக இருந்தது. 128 மீட்டர் சிலையின் உயரம் மட்டும்.
இனிமேல் சீனாவால் உருவாக்கப் பட்ட படேல் சிலை...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்தச் சிலை நிறுவப்பட்டு உள்ளது....
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள், சபரிமலை விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது: இது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூயார்க் மாநிலத்துக்கு உட்பட்ட சான் ஜோஸ் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய விஷ்ணு விஸ்வநாதனும் அவரது மனைவியும் பிரபல சுற்றுலாத்தலங்களை கண்டு களிப்பதில் ஆர்வம் நிறைந்தவர்களாக இருந்தனர்.
இதுபோன்ற ஆர்வம்...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குடும்ப அடையாள அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடுமபத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்து விட்டு அடாவடியாக, சட்ட விரோதமாக, புதிய பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி, ஏற்படுத்தியுள்ள அரசியல் குழப்பத்தை, அசிங்கம் பிடித்த சீனாவையும்,...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தின் கதை வருணுடையதுதான் என்று ஒரு வழியாக முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற படம் தீபாவளிக்கு வெளியாவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி உச்ச அறங்கூற்று மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை...